malaysiaindru.my
பெர்காசா: விசாரணையின்றி காவலும் பிரம்படியும் தொடர்ந்து இருக்க வேண்டும்
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டாலும் அதன் சாரம் தேச நிந்தனைச் சட்டத்தில் தொடர்ந்து வாழ வேண்டும் என பெர்காசா விரும்புகிறது. அந்த வகையில், தேச நிந்தனைச் சட்டம் வலுப…