malaysiaindru.my
‘குர்ஆன் எரிக்கப்பட்டதாக’ சொன்னவர்மீது போலீசில் புகார்
சீனர்கள் ஒரு வழிபாட்டின்போது குர்ஆனை எரித்தார்கள் என்று கூறிய பாலிங் அம்னோ மகளிர் தலைவர் மஷிடா இப்ராகிம்மீது டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. “என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு”, என கூலாய…