malaysiaindru.my
பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகா உதவித் தொகையை மீண்டும் பெற்றார்
பதிமூன்று மாத கால போராட்டத்திற்குப் பின்னர் பத்து ஆராங் சி. பெரியக்காள் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 11) சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து அவருக்குரிய உதவித் தொகையை மீண்டும் பெற்றார். 13 ஆவது ப…