malaysiaindru.my
பெஷாவர் தாக்குதலுக்கு காரணம் இந்தியாவாம் : முஷாரப் உளறல் பேச்சு
இஸ்லாமாபாத்: பெஷாவர் தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பும் ஆப்கானிஸ்தானும் தான் என பாக்.முன்னாள் அதிபர் முஷாரப் தனது உளறல் பேச்சில் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வார்சக் சால…