malaysiaindru.my
மகாதிர்: சான்றோர் 25 பேரின் கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ‘மலாய் சான்றோர் 25 பேர்’ எழுதிய கடிதத்தைத் தாம் இன்னும் படிக்கவில்லை என இன்று கூறினார். “அதை நான் படிக்கவில்லை. அது செய்தித்தாள்களில் இல்…