malaysiaindru.my
தேர்தலில் தோற்றால் அமைதியான முறையில் விலகிச் செல்வேன் என்று கூறிவிட்டார் மகிந்த !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் தாம் அமைதியான முறையில் விலகிச் செல்லப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவினால் அமைதியான முறையில் ஆட்சி அதி…