malaysiaindru.my
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகளையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும்
-ஜீவி காத்தையா, ஜனவரி 1, 2015. இன்னும் ஈராண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகும். இந்த இரு நூறு ஆண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், நம்மை வ…