malaysiaindru.my
பெர்சே பேரணி: புத்ரா ஜெயாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
மூன்றாண்டுகளுக்குமுன் நடந்த பெர்சே பேரணியின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கேட்டு அரசாங்கம் செய்திருந்த கோரிக்கையை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை 2012ஆம் ஆண்டு…