malaysiaindru.my
இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீபவன் பதவி ஏற்றார்
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீபவன் (63) இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் அவருக்கு பாதகமாக தீர்ப்பு அளித்ததால் கட…