malaysiaindru.my
அம்பிகா: நஜிப்பின் இந்தியர்கள் “இம்மண்ணின் மகன்கள், மகள்கள்” என்ற பேச்சு வஞ்சகமானது
நஜிப் ரசாக் 2009 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற போது இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால், அவரின் ஒரே மலேசியாவில் இப்போது மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட…