malaysiaindru.my
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை… மார்ச் 15 முதல் தமிழகத்தில் அமல்!
சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு வரும் 15ம் தேதி முதல் தடை விதிக்கப் பட்டிருப்பதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின…