malaysiaindru.my
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படை வைத்து கொல்ல சதி?
திருச்சி: நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக திருச்சி சிறையில் கைதிகள் பேசிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மத…