malaysiaindru.my
தொடர்ந்தும் அநீதி இழைத்ததால் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை ஆட்சிப் பீடத்தில் ஏற வைத்தனர் தமிழ் மக்கள்!
மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத…