malaysiaindru.my
20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஆந்திர ஐகோர்ட்
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி, மக்கள் உரிமம் குழு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்…