malaysiaindru.my
ஆந்திர சம்பவம்: நீதி விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்
திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஆந்திரப் பிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும…