malaysiaindru.my
யேமன் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் மீண்டும் தாக்குதல்: சவூதி எச்சரிக்கை
யேமனில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அங்கு கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று சவூதி அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கான சவூதி த…