malaysiaindru.my
ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் : உச்ச நீதிமன்றம்
ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், பலியானோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரியும் இரண்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தைச் சேர…