malaysiaindru.my
மார்ச் 28 ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெர்சே இருவர் கைது
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும் அதன் செயலக உறுப்பினர் மந்திப் சிங்கும் மார்ச் 28-இல் நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்டனர். வாக்குமூலப் பதிவுக்காக…