malaysiaindru.my
நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்: நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா தகவல்
நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரக்கூடும் என்று அந்த நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா அச்சம் தெரிவித்தார். நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக…