malaysiaindru.my
அரியானாவில் கைது – ரூ. 20 கோடி செம்மரங்கள் பறிமுதல்
ஹைதராபாத்: அரியானா மாநிலத்தில் சர்வதேச கடத்தல் மன்னனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் பேரில் ரூ. 20 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்…