malaysiaindru.my
இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய தமிழர்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு கூடியுள்ளனர்
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழைமை மாலை நடைபெற்றது. மாநாட்டில் பேசிய சீமான், இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் ம…