malaysiaindru.my
பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்களை படிக்கவைக்கும் வைராக்கியம்
ராமநாதபுரத்தில் பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை ஒருவர், பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார். ராமநாதபுரம் அருகே உள்ள கடலோர கிராமமான வெள்ளரி ஓடையி…