malaysiaindru.my
கர்நாடகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலை: ஒரே நாளில் நால்வர் சாவு
விவசாயத்துக்காகப் பெற்ற கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கர்நாடகத்தில் அதிகரித்து வருகின்றன. கடன் பிரச்னை காரணமாக மண்டி…