malaysiaindru.my
ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதுதொடர்பா…