malaysiaindru.my
காற்று மாசு; தில்லியில் தினமும் 80 பேர் உயிரிழப்பு: மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்
தில்லியில் காற்று மாசுபாடு காரணமாக தினமும் சுமார் 80 பேர் உயிரிழப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இதுதொடர்பாக கேட…