malaysiaindru.my
ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட தேசிய வாள் சண்டை வீரர் பலி: லஞ்சம் தர மறுத்ததால் போலீஸார் வெறிச் செயல்
லஞ்சம் தர மறுத்ததால் தேசிய வாள் சண்டை வீரரை ரயில்வே போலீஸார் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் ஹோஷியர் சிங் (வயது …