malaysiaindru.my
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது.. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு
திருப்பதி : ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்…