malaysiaindru.my
காலிஸ்தான் நாடு உருவாக்க திட்டம்.. மீண்டும் தலை தூக்குகிறதா பஞ்சாப் தீவிரவாதம்?
டெல்லி: பஞ்சாப்பை தனிநாடாக உருவாக்க மீண்டும் தீவிரவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது என்ற சந்தேகத்தை இன்றைய தீவிரவாத தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலின் பேரில்…