malaysiaindru.my
மதுவால் நான்கு தலைமுறைகளை சீரழித்தவர் கருணாநிதிதான்: பழ.நெடுமாறன்
மதுக் கடைகளைத் திறந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்புக் கேட்டுவிட்டு முழு மது விலக்கு குறித்து பேசட்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூர் விளாரில் உள்ள முள்ளிவா…