malaysiaindru.my
அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும்: நாசா தகவல்
பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளத…