malaysiaindru.my
பாங்காக் கோயில் குண்டு வெடிப்பு: இருவருக்கு பிடி ஆணை
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மன் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு பெண் உள்பட மேலும் இருவருக்கு அந்த நாட்டு போலீஸார் திங்கள்கிழமை பிடிஆணை பிறப்பித்தனர்.…