malaysiaindru.my
ரபீடா: போலீஸ் பேரணியில் பங்கேற்றவர்களை விசாரித்து நேரத்தை வீணாக்கக்கூடாது
பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டவர்களை கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிப்பதை அதிகாரத்தினர் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரபீடா அசிஸ் கூறினார். அத…