malaysiaindru.my
வழக்குரைஞர்கள்: செப் 16 பேரணியில் வன்செயல்கள் மூளாமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும்
செப்டம்பர் 16-இல் மலாய் என்ஜிஓ-கள் நடத்தும் பேரணியில் இனவாத வன்செயல்கள் தலையெடுக்காமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டி…