malaysiaindru.my
பேரணி அராஜகத்துக்கு இட்டுச் செல்லலாம், எஸ்யுபிபி கவலை
நாளை கோலாலும்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பேரணியைக் கடுமையாகக் கண்டிக்கும் எஸ்யுபிபி அது போன்ற செயல்கள் மலேசியாவை அராஜக பாதைக்கு இட்டுச் சென்று விடலாம் என்று கூறியது. …