malaysiaindru.my
பயங்கரவாதத்தை தூண்டுவது இந்தியாதான்:நவாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து தூண்டி வருவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டினார். தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைப்போவதாக ஐ.நா. சபையில் பாகிஸ்த…