malaysiaindru.my
இனவாதப் பேரணிகளுக்கு இனி இடமில்லை: அரசாங்கம் எச்சரிக்கை
இனவாத ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் வலியுறுத்தினார். “இப்படிப்பட்ட பேரணிகளால் நிலைமை மோசமாகிறது, பொது அமைதியும் கெடுகி…