malaysiaindru.my
கருத்தொற்றுமை இல்லாமல் நதிகள் இணைப்புச் சாத்தியம் இல்லை
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நதிகள் இணைப்பு என்பது சாத்தியமாகும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார். வண்டலூரை…