malaysiaindru.my
பிஏசி தலைவர்: மேலும் சாட்சிகளை விசாரித்துக் கொண்டு போனால் 1எம்டிபி அறிக்கை தாமதப்படும்
பொதுக் கணக்குக்குழு, 1எம்டிபி விசாரணைக்காக மேலும் சாட்சிகளை அழைக்கப்போவதில்லை. அதனிடம் போதுமான தகவல்கள் உள்ளன என்பதால் மேலும் சாட்சிகளை விசாரிப்பது “தேவையற்றது”. அது அறிக்கை தயாரிக்க…