malaysiaindru.my
கர்நாடகா: ஓடும் நீரில் நின்று செல்ஃபி எடுத்த 3 மருத்துவ மாணவர்கள் பலி
பெங்களூரு: செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மர…