malaysiaindru.my
பிரஸ்சல்ஸ் குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவா…