malaysiaindru.my
அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறை: போராட்டக்காரர்கள் அதிரடி கைது
பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. …