malaysiaindru.my
தண்ணீரின்றி தள்ளிப்போகும் திருமணங்கள்: வறட்சியின் பிடியில் கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதை அடுத்து வறட்சி அதிகரித்துள்ளதால் திருமணங்கள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. பெங்களூ…