malaysiaindru.my
தெலுங்கானாவில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் பலி
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை நிலவுகிறது. அனல் காற்று வீசுவதால் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் அனல் காற்று வீச்…