malaysiaindru.my
ஈழத் தமிழர்களிடம் கருணாநிதி கொடுத்த வாக்குமூலம் என்ன? நீதி கேட்கிறார் கவிஞர் புலமைப்பித்தன்!
இது ஒரு முக்கியமான கால கட்டம். கறையான் போல என் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கிற துன்பங்களையும் துயரங்களையும் உங்கள் கருணைமிக்க நெஞ்சங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இக் கால கட்டத்தில் நீங…