malaysiaindru.my
போர் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பின்னரும் கண்ணிவெடி பீதியில் தமிழ் மக்கள்!
இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில…