malaysiaindru.my
ஈழத் தமிழர்களுக்கு அநீதியிழைத்தால் கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது! பொன்.ராதாகிருஷ்ணன்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அநீதியிழைக்கும் பட்சத்தில் கச்சத்தீவினை மீட்க இந்திய அரசாங்கம் தயங்காது என இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இய…