malaysiaindru.my
வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு: விக்னேஸ்வரன்
வன்னியை வாழ வைக்கும் கடப்பாடு எங்களுக்கு உண்டு. அதில், அக்கறை கொள்ள வேண்டியது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வன்னி மக்கள் போரின் உக்க…