malaysiaindru.my
கவுரவ கொலை அச்சம்… பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல்: கவுரவ கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் உயிருக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் போலீசில் மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேல்ராஜின் மகள…