malaysiaindru.my
5 லட்சம் விலங்குகள் படுகொலை; உலகின் மிகப்பெரிய ரத்த பலி திருவிழா!
சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நேபாளத்தில் நடந்த 5 லட்சம் எருமைகள் பலியிடப்பட்ட திருவிழா. போர்க்களங்களில் மனிதர்களை கொன்றுகுவித்த காலத்தில் இது பெரிதுபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம்…