malaysiaindru.my
லஞ்சம் கொடுப்பதற்காக தெருத் தெருவாக பிச்சை எடுத்த சிறுவன்!
உளுந்தூர்பேட்டை அருகே தந்தையின் இறப்பிற்காக வந்த அரசு உதவித் தொகையை பெறுவதற்கு வீ.ஏ,ஒ விற்கு லஞ்சம் கொடுப்பதற்காக சிறுவன் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர் பேட்டை அ…